மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் மழை தணிந்து வெயில்: மக்கள் மகிழ்ச்சி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கடந்த 15 நாள்களாக இரவு பகலாக பெய்து வந்த மழை தணிந்து வெள்ளிக்கிழமை காலை கதிரவன் கண் திறந்து வெயில் முகம் தெரிந்தது.










