சீர்காழி அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அண்ணன் பெருமாள் கோவிலில் ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.











