அரசின் அலட்சியத்தால்தான் கள்ளக்குறிச்சியில் வன்முறை சம்பவம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு அரசினுடைய அலட்சியம்தான் காரணம் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினாா்.








