பொய்க் குற்றச்சாட்டுகள் மருத்துவத் துறையைப் பாதிக்கும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மருத்துவத் துறையின் மீது வைக்கப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் அந்தத் துறைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.









