வேலூரில் கடந்த ஓராண்டில் மட்டும் 12 பால் பண்ணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூரில், ரூ.82.10 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ரூ.32.9 கோடி மதிப்பில் 50 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பொதுமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, திமுகவில் என்னை இளைஞராக பார்த்த துரைமுருகன் இன்று என்னை தலைவராக பார்க்கிறார்.
அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும். அனைத்து மக்களும் முன்னேற வேண்டும்.
வேலூரில் கடந்த ஓராண்டில் 12 பால் பண்ணைகள் கட்டப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தேவரியம்பாக்கத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பால்க்குட ஊா்வலம்

சாலை அமைக்கும் பணி முழுமை பெறாததால் மக்கள் அவதி

மீன்பிடி துறைமுகம் திறப்பு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

