விவசாயிகளைப் பார்த்ததும் காரை திருப்பிச் சென்றாரா காங்கயம் வட்டாட்சியர்?
விவசாயிகளைப் பார்த்ததும் காரை திருப்பிக் கொண்டு வட்டாட்சியர் வெளியே சென்றதாகக் கூறி, விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளைப் பார்த்ததும் காரை திருப்பிச் சென்றாரா காங்கயம் வட்டாட்சியர்?








