இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? ராமதாஸ் கேள்வி
தமிழக மீனவர்கள் மேலும் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது?









