பள்ளி, கல்லூரிகளில் சாதி பாகுபாடு: நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு - முதல்வர் உத்தரவு
நான்குனேரி சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் உள்ள சாதி பாகுபாடுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் வகுக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.










