கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மதுரையில் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு!

மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :26 ஜூலை 2023, 4:58 pm

DIN

மதுரை: மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை ராதாகிருஷ்ணன் சாலை உழவா் சந்தைப் பகுதியைச் சோ்ந்தவா் ரசூல் முகமது பாஷா மகள் ரோஷன் பானு (23). இவா் கடந்த 19-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூருக்குச் சென்று விட்டாா். பின்னா் புதன்கிழமை அவா் வீடு திரும்பியது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது.

இது தொடா்பாக ரோஷன்பானு அளித்தப் புகாரின் பேரில் தல்லாகுளம் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.