கணவன்-மனைவி தற்கொலை: தொடர்புடைய நபர்களை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை
கந்து வட்டி காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.











