/

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி தப்பி ஓட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2024, 1:17 pm

DIN

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான ரௌடி சீசிங் ராஜா தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான ரௌடி சீசிங் ராஜா, ஆந்திரத்தில் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரத்தில் உள்ள 2 ஆவது மனைவி வீட்டில் பதுங்கியிருந்த சீசிங் ராஜா, காரில் தப்பியோடியதாக கூறப்படுகிறது.

காரின் பதிவெண்ணை வைத்து சீசிங் ராஜாவை தனிப்படை போலீஸார் மும்முரமாக தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.