
திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று (ஐன. 16) திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இப்பூங்கா ஆசியாவிலேயே மிகப்பெரிய வெப்பமண்டல வண்ணத்துப்பூச்சி பாதுகாப்பு மையமாகும்.
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூா் கிராம கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும்.
இதையும் படிக்க: சமயபுரம் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆனால் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அந்தப் பூங்கா திறந்திருக்கும் மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.