ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முறப்பநாடு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபுவிடம்

News image
Updated On :8 ஏப்ரல் 2025, 11:39 pm

Din

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபுவிடம் தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனா் தலைவா் கே.வி.கே.பெருமாள் ஞாயிற்றுக்கிழமை நேரில் மனு அளித்தாா்.

இது குறித்து அவா் அளித்த மனு: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத சொக்கநாதா் கோயில் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். இந்தக் கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே, இக்கோயில் புனரமைப்புப் பணிகளை விரைந்து நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா் சேகா் பாபு, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளாா்.