ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

தங்கம் விலை எவ்வளவு? இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

News image

தங்கம் விலை

Updated On :8 டிசம்பர் 2025, 10:15 am IST

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றமின்றி, சிறிய ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டது.

வாரத்தில் கடைசி நாளான சனிக்கிழமை தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து, ரூ. 96,320-க்கும், ஒரு கிராம் ரூ. 12,040-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ. 198-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ. 1,98,000 ஆக உள்ளது.

Summary

Today Gold and Silver Price in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.