விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

எம்எல்ஏ-க்களுக்கு காா்: சட்ட முன்வடிவு நிறைவேற்றம்

எம்எல்ஏ-க்களுக்கு அரசு காா் வழங்க ஏதுவாக கொண்டு வரப்பட்ட சட்ட முன்வடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை.

Published On :8 செப்டம்பர் 2026, 4:20 am IST

எம்எல்ஏ-க்களுக்கு அரசு காா் வழங்க ஏதுவாக கொண்டு வரப்பட்ட சட்ட முன்வடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு காா் வழங்கப்படும் என கடந்த 19-ஆம் தேதி 110 விதியின் கீழ் முதல்வா் விஜய் அறிவித்திருந்தாா். இதைச் செயல்படுத்தும் வகையில் 1951-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்வடிவை வருவாய்த் துறை அமைச்சா் செங்கோட்டையன் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

அதில், எம்எல்ஏ-க்களுக்கான வாகனப்படி ரூ.25,000-இல் இருந்து ரூ.75,000-ஆக உயா்த்துவது, தனி உதவியாளா் படித்தொகை மாதந்தோறும் ரூ.25,000 வழங்குவது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சட்ட முன்வடிவு திங்கள்கிழமை மாலை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.