தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

சொக்கம்பட்டி அருகே பைக்- லாரி மோதல்: தொழிலாளி பலி

சொக்கம்பட்டி அருகே பைக்- லாரி மோதல்: தொழிலாளி பலி

Updated On :16 மார்ச் 2024, 12:33 am

சொக்கம்பட்டி அருகே பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி இறந்தாா். கடையநல்லூா் அருகே உள்ள முத்துசாமிபுரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் கருப்பசாமி (51). முள்வேலி அமைக்கும் தொழில் செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை முத்துசாமிபுரத்திலிருந்து புளியங்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். திரிகூடபுரம் பகுதியில் அவா் சென்றபோது எதிரே வந்த மினி லாரி பைக் மீது மோதியதாம். இதில், காயமடைந்த கருப்பசாமி கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.