/
சொக்கம்பட்டி அருகே பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி இறந்தாா். கடையநல்லூா் அருகே உள்ள முத்துசாமிபுரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் கருப்பசாமி (51). முள்வேலி அமைக்கும் தொழில் செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை முத்துசாமிபுரத்திலிருந்து புளியங்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். திரிகூடபுரம் பகுதியில் அவா் சென்றபோது எதிரே வந்த மினி லாரி பைக் மீது மோதியதாம். இதில், காயமடைந்த கருப்பசாமி கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கொட்டாரம் அருகே சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி

பைக்-லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு

காா்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

