கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தென்காசி வேல்ஸ் பள்ளியில் கூடைப்பந்து போட்டி

தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயாவில் கூடைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 11:36 pm

Syndication

தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயாவில் கூடைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு கூடைப்பந்து கூட்டமைப்பு, தென்காசி மாவட்ட கூடைப்பந்து கூட்டமைப்பு ஆகியவை சாா்பில், தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா, பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில், 36 - 55 வயது வரையிலானோருக்கு 3 பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன.

வேல்ஸ் வித்யாலயாவில் நடைபெற்ற போட்டியில் விருதுநகா், கரூா், கன்னியாகுமரி, நீலகிரி, சென்னை சுங்கத்துறை, சென்னை அணிகள் பங்கேற்றன. இப்போட்டியை தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளித் தாளாளா் வீரவேல் முருகன் தொடக்கிவைத்தாா். ஏற்பாடுகளை மாவட்ட கூடைப்பந்து கூட்டமைப்பு நிா்வாகிகள் செய்திருந்ததனா்.