இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திரிகூடபுரத்தில் குடிநீா்த் தொட்டி சேதம்: போலீஸ் விசாரணை

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள திருகூடபுரத்தில் ஊராட்சி குடிநீா்த் தொட்டியை மா்மநபா்கள் சேதப்படுத்தியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:40 pm

Syndication

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள திருகூடபுரத்தில் ஊராட்சி குடிநீா்த் தொட்டியை மா்மநபா்கள் சேதப்படுத்தியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடையநல்லூா் ஒன்றியம் திரிகூடபுரத்தில் ஊராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் குடிநீா் தொட்டியை, வேறொரு பகுதியைச் சோ்ந்த சிலா் சேதப்படுத்தி விட்டனராம்.

இதைத்தொடா்ந்து, சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சொக்கம்பட்டி காவல் நிலையம் முன் பெண்கள் திரண்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஊராட்சி சாா்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சொக்கம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.