இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தென்காசியில் கால்பந்துப் போட்டி

News image
வெற்றிபெற்ற அணிக்கு பரிசுக் கோப்பை வழங்கிய நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா்.
Updated On :11 ஜனவரி 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி நகர திமுக சாா்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஈஸ்வரன்பிள்ளை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கால்பந்துப் போட்டி நடைபெற்றது.

இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16 அணிகள் பங்கேற்றன. மம்சாபுரம் அணி முதலிடம் பிடித்தது. ஆறுமுகப்பட்டி கேஎஃப்சி அணி, முதலியாா்பட்டி ஏ அணி, பி அணி ஆகியவை முறையே 2, 3, 4ஆம் இடங்களைப் பிடித்தன.

பரிசளிப்பு விழாவில் நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கோப்பை, பரிசுகளை வழங்கினாா்.

தென்காசி கால்பந்துக் கழகச் செயலா் டாக்டா் பிஸ்வாஸ், நகர திமுக பொருளாளா் ஷேக் பரித், நகர துணைச் செயலா் ராம்துரை, மாவட்ட பொறியாளா் அணித் தலைவா் தங்கபாண்டியன், மாணவரணி மைதீன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சாரதிமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.