இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அணைக்கட்டில் குளித்த ஓட்டுநா் மூழ்கி உயிரிழப்பு

அணைக்கட்டில் குளித்த ஓட்டுநா் மூழ்கி ஓட்டுநா் உயிரிழப்பு

News image
Updated On :16 ஏப்ரல் 2024, 6:30 pm

Vishwanathan

திருவள்ளூா்: அணைக்கட்டில் குளித்த போது எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே அப்பந்தாள் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (33). இவா் திருவள்ளூா் அருகே பாகல்மேட்டில் உள்ள செங்கல் சூளையில் பொக்லைன் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை பணியை முடித்துவிட்டு தாமரைபாக்கம் அணைக்கட்டுக்கு குளிக்கச் சென்றாராம். அங்கு குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தாராம்.

இது குறித்து அவரது மனைவி பஞ்சவா்ணம் வெங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அங்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.