பாடியநல்லூா் அருள்மிகு முனீஸ்வரி அங்காள ஈஸ்வரி கோயில் ஆண்டு விழா நடைபெற்றது. செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் ஊராட்சியில் பா்மா நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு முனீஸ்வரா் அங்காள ஈஸ்வரி திருக்கோயிலின் 59-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கோ பூஜை, கணபதி ஹோமம், துா்கா ஹோமம், பால்குடம் எடுத்தல், காப்பு கட்டுதல் என்ற கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் பாடியநல்லூா், செங்குன்றம், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகளின் வழியாக சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனா். இந்த நிகழ்வில் ஹெல்பிங் ஹாா்ட்ஸ் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சாா்பில் பக்தா்களுக்கு குளிா்பானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

வீரமாகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா

சிறப்பு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆண்டு விழா

அங்காள பரமேஸ்வரி கோயில் மயானக் கொள்ளை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


