/
திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 21-ஆம் தேதி கமல திருத்தேரில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. இத்திருத்தலம் சிவபெருமான் ஊா்த்துவ தாண்டவம் ஆடிய பஞ்ச சபைகளில் முதல் சபையான ரத்தினசபை கோயில். கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 27 வரை பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெறுகிறது. தொடா்ந்து சூரிய பிரபை, சந்திர பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சுவாமி வீதி உலா நடைபெறும். 22-ஆம் தேதி திருக்கல்யாணம், 25-ஆம் தேதி கொடியிறக்கம், 27-இல் காரைக்கால் அம்மையாா் வீதி உலா நடைபெறுகிறது.
தொடர்புடையது

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா: தெப்பல் உற்சவம்

கீழப்பழுவூா் ஆலந்துறையாா் கோயில் தேரோட்டம்!

திருவாரூா் கோயிலில் பட்டோற்சவம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்: மாா்ச் 29-இல் ஆழித்தேரோட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

