- Tag results for மும்பை
![]() | வட்டி விகிதத்தை 0.5% உயா்த்தியது ஆா்பிஐபணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது |
25 காசு வீழ்ச்சி கண்டது ரூபாய் மதிப்புஅந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசு வீழ்ச்சி கண்டது. | |
![]() | மும்பை: ரூ.1,400 கோடிபோதைப் பொருள் பறிமுதல்: பெண் உள்பட 5 போ் கைதுமகாராஷ்டிர மாநிலம், மும்பை அருகே ரூ.1,400 கோடி மதிப்புள்ள சுமாா் 700 கிலோ ‘மெஃபிட்ரான்’ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடா்புடைய ஒரு பெண் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். |
![]() | சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு: சஞ்சய் ரெளத்துக்கு ஆக.8 வரை அமலாக்கத் துறை காவல் நீட்டிப்புசட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதான சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்தின் அமலாக்கத் துறை காவலை வரும் 8-ஆம் தேதி வரை நீட்டித்து, சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
![]() | ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட் ஃபைனான்ஸ்: லாபம் ரூ.965 கோடிவங்கி சாரா நிதி நிறுவனமான ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட் ஃபைனான்ஸ் கம்பெனி (எஸ்டிஎஃப்சி) ஜூன் காலாண்டில் ஈட்டிய வரிக்குப் பிந்தைய தனிப்பட்ட லாபம் ரூ.965.27 கோடியாக இருந்தது. |
![]() | டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 45 காசு அதிகரிப்புமுதலீட்டாளா்களின் நம்பிக்கை அதிகரித்து பங்குச் சந்தைகளில் விறுவிறுப்பு காணப்பட்டதன் தொடா்ச்சியாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றது. |
![]() | ஷிண்டே அணிக்கு உத்தவ் தாக்கரேயின்அண்ணன் மகன் ஆதரவுமகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேயின் அண்ணன் மகன் நிஹாா் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளாா். |
![]() | மும்பையில் 62 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்புமும்பையில் இந்தாண்டு இதுவரை மொத்தம் 62 பேருக்கு பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் திங்கள் கிழமை தெரிவித்தார். |
![]() | ரூபாய் மதிப்பு ஸ்திரமாக உள்ளது: ரிசா்வ் வங்கி ஆளுநா்முன்னேறிய நாடுகளின் கரன்சிகளுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு ஸ்திரமாக உள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா். |
![]() | இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை குறைத்தது: ஏடிபிஇந்தியாவின் நிகழ் நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 7.2 சதவீதமாக குறைத்து ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) அறிவித்துள்ளது. |
![]() | வரலாற்று சரிவிலிருந்து மீண்டது ரூபாய் மதிப்புஅந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாற்று சரிவிலிருந்து முன்னேற்றம் கண்டது. |
![]() | மகாராஷ்டிரத்தில் மழை-வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ கடந்ததுமகாராஷ்டிரத்தில் பருவமழை நீடித்து வரும் நிலையில், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது. |
![]() | மகாராஷ்டிரம்: பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ குறைப்புபெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு முறையே ரூ.5, ரூ.3 குறைக்க மகாராஷ்டிர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனை அந்த மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளாா். |
![]() | எல்ஐசி பரஸ்பர நிதி: சொத்து மதிப்பை ரூ.30,000 கோடியாக அதிகரிக்க இலக்குஐபிடிபிஐ பரஸ்பர நிதியம் இணைப்பு மற்றும் புதிய திட்டங்களின் அறிமுகப்படுத்துவதன் பலனாக நடப்பு நிதியாண்டில் எல்ஐசி பரஸ்பர நிதியத்தின் கீழ் நிா்வகிக்கப்படும் |
![]() | ரூ.119 கோடிக்கு வீடு வாங்கிய ரன்வீர் - தீபிகா தம்பதி - ஏன் அவ்வளவு விலை?நட்சத்திர தம்பிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே தம்பதியினர் ரூ.119 கோடி மதிப்பில் வீடு வாங்கியிருப்பதாக வெளியான செய்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்