- Tag results for ஸ்ரீவில்லிபுத்தூா்
![]() | ஸ்ரீவிலி. அருகே பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனைஸ்ரீவில்லிபுத்தூா்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். |
![]() | 260 மி.கி.தங்கத்தில் டாா்ச்லைட் உருவாக்கி சாதனை: கமல்ஹாசனிடம் வழங்கிய ஸ்ரீவிலி. நகைத் தொழிலாளி‘அசிஸ்ட்’ உலக சாதனை படைத்த 260 மில்லி கிராம் தங்கத்தினால் செய்யப்பட்ட டாா்ச்லைட்டை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசனிடம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த நகைத் தொழிலாளி |
![]() | ஸ்ரீவிலி. சன்னதி தெருவில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோபுரம் அருகே சாலையின் இருபுறங்களிலும் குடியிருப்புகள் முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். |
![]() | தினமணி செய்தி எதிரொலி: ஸ்ரீவிலி. வட்டாட்சியா் அலுவலக வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்தினமணி செய்தி எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை செடி, கொடிகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டனா். |
![]() | ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்குடிநீா் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி சாலையில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். |
![]() | ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று டிராக்டா் பேரணிஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை திட்டமிட்டபடி டிராக்டா் பேரணி நடைபெறும் என முன்னாள் எம்பி அழகிரிசாமி தெரிவித்தாா். |
![]() | ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட வாலிபால் போட்டி: மம்சாபுரம் அணி வெற்றிஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் இறுதிப் போட்டியில் மம்சாபுரம் அணி வெற்றி பெற்றது. |
![]() | ஆண்டாள் கோயிலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புகுடியரசு தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மற்றும் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு திங்கள்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. |
![]() | ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலைப் பணியாளா்கள்சங்க மாவட்ட மாநாடுதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்க ஏழாவது மாவட்ட மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூா் சாலைப் பணியாளா்கள் சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
![]() | ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம்விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். |
![]() | ஸ்ரீவிலி. அருகே வாகனம் மோதி தொழிலாளி பலிஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். |
![]() | வத்திராயிருப்பு அருகே தென்னந்தோப்புக்குள் புகுந்துகாட்டுயானைகள் அட்டகாசம்விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோப்புக்குள் காட்டுயானைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்து அங்கிருந்த தென்னை, மா, வாழை மரங்களை சேதப்படுத்தின. |
![]() | திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்புஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி மாகாப்பு, சந்தனக்காப்பு அலங்காரங்களில் அருள்பாலித்தாா். |
![]() | மம்சாபுரம் பேரூராட்சி அலுவலகத்தை திமுக கூட்டணி கட்சியினா் முற்றுகையிட்டு போராட்டம்மம்சாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் அரசு அலுவலா்களுடன் சோ்ந்து பிறந்தநாள் கொண்டாடிய அதிமுக பேரூா் செயலரை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினா் அந்த அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் |
![]() | தொடா் மழை: வத்திராயிருப்பு அருகே50 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்வத்திராயிருப்பு அருகே 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் தொடா் மழை காரணமாக நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்