நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மருத்துவ காப்பீட்டு திட்டம்: ஆதித்ய பிர்லாவுடன் கரூர் வைஸ்யா வங்கி கைகோர்ப்பு

ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை சந்தைப்படுத்த அந்நிறுவனத்துடன் பங்குதாரராக கரூர் வைஸ்யா வங்கி இணைந்துள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2025, 3:05 pm IST

ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை சந்தைப்படுத்த அந்நிறுவனத்துடன் பங்குதாரராக கரூர் வைஸ்யா வங்கி இணைந்துள்ளது.
இதுகுறித்து கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பி.ஆர். சேஷாத்ரி கூறியதாவது:
மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மருத்துவ காப்பீடு என்பது நடுத்தர மக்களிடையே அத்தியாவசிய தேவையாக உருவெடுத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தான், கரூர் வைஸ்யா வங்கி ஆதித்ய பிர்லா நிறுவனத்துடன் கைகோத்துள்ளது. இனி, அந்நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் அனைத்தையும் எங்களின் 790-க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் சந்தைப்படுத்தும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.