திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

பங்குச்சந்தை 500 புள்ளிகள் சரிவுடன் தொடக்கம்

பங்குச்சந்தை வணிகம் இன்று காலை நிலவரப்படி சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. 

News image
Updated On :24 மார்ச் 2021, 5:50 am

மும்பை: பங்குச்சந்தை வணிகம் இன்று காலை நிலவரப்படி சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. 

உலோகம், நிதியியல், வங்கி மற்றும் ஐடி பங்குகளில் அதிக விற்பனை காணப்பட்டது. 

காலை 10.15 மணியளவில், சென்செக்ஸ் 49,536.26 ஆக வர்த்தம் செய்து, 515.18 புள்ளிகள் சரிந்து, 50,051.44 புள்ளியிலிருந்து 1.03 சதவீதமாக குறைந்தது. 

இது 49,786.47-க்கு தொடங்கி, 49,854.58 என்ற உச்சகட்டத்தையும் 49,529.23 புள்ளிகளையும் எட்டியுள்ளது.

எனினும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகள் சரிந்து 14,657.95 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. 

சென்செக்ஸில் பெரும் இழப்புகளாக டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகும். அதேநேரத்தில் அதிக லாபமாக ஆசிய பெயிண்ட்ஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பவர் கிரிட் ஆகியவை ஆகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.