இரண்டாவது நாளாக வீழ்ச்சி: 509 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்! ஐடி, வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனை
இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 509 புள்ளிகளை இழந்தது.







