பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்!
வாரத்தின் முதல்நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.


வாரத்தின் முதல்நாளான இன்று (திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை 60,950.36 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று ஏற்றத்துடன் 61,188.13 என்ற புள்ளிகளுடன் தொடங்கியது.
இன்று காலை 9.54 மணி நிலவரப்படி, 45.05 புள்ளிகள் அதிகரித்து 60,995.41 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 39.45 புள்ளிகள் உயர்ந்து 18,156.60 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இதையும் படிக்க | 35 ஆண்டுகளுக்குப் பின் இணையும் கமல் - மணிரத்னம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...