ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

எல்ஐசி ஹவுசிங் லாபம் 2 சதவிகிதம் சரிவு!

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், அதன் நிகர லாபம், 2 சதவிகிதம் சரிவடைந்து ரூ.1,300 கோடியாக குறைந்துள்ளது.

News image

எல்ஐசி ஹவுசிங்

Updated On :2 ஆகஸ்ட் 2024, 9:52 pm IST

புதுதில்லி: எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், அதன் நிகர லாபம் 2 சதவிகிதம் சரிவடைந்து ரூ.1,300 கோடியாக குறைந்துள்ளது.

எல்.ஐ.சி-யால் ஊக்குவிக்கப்பட்ட ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.1,324 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.6,747 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.6,784 கோடியானது என்று எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் தனது ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் வட்டி வருமானம் முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.6,703 கோடியிலிருந்து ரூ.6,739 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த செலவினம் ரூ.5,098 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.5,155 கோடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.