குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!
/

பிரைட்ஸ் ஆஃப் இந்தியா பிரசாரத்தை தொடங்கிய மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்!

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் பிரைட்ஸ் ஆஃப் இந்தியா...

News image

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்

Updated On :30 டிசம்பர் 2025, 1:09 pm IST

இந்தியாவின் பல்வேறு திருமண பாரம்பரியத்தை கொண்டாடுகின்ற 'பிரைட்ஸ் ஆஃப் இந்தியா' பிரசாரத்தை மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய தங்கம் மற்றும் வைர சில்லறை விற்பனைச் சங்கிலிகளில் ஒன்றான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம், இந்தியாவின் பண்பாட்டு அமைப்பில் மணப்பெண் அணியும் நகைகளின் முக்கியத்துவத்தை நீண்ட அறிந்துள்ளது.

ஒவ்வொரு மணப்பெண்ணின் பாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் தூய்மை, நோக்கம் மற்றும் கைவினைத் திறன் ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்ட நகைகளை உறுதி செய்கின்ற இந்த மணப்பெண் தொகுப்பு, மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தால் சிந்தனையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட, வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட வடிவமைப்புகளை ஒன்றாகக் கொண்டு வருகிறது.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் இன்று இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மணப்பெண் சொத்துக்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட அதன் முதன்மையான பிரைட்ஸ் ஆஃப் இந்தியா பிரசாரத்தின் 15-வது பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.பி. அஹம்மத் கூறியதாவது:

"ஒவ்வொரு ஆண்டும், 'இந்தியாவின் இந்த பிரைட்ஸ் ஆஃப் இந்தியா பிரசாரம் இந்த நாட்டின் மணமகள்களுக்கு எங்களது பாராட்டுரையாக இருக்கிறது. மேலும் இந்த15-வது பதிப்பு எங்களுக்கு ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. மணமகள்கள் பாரம்பரியத்திற்கு தங்கள் சொந்த வெளிப்பாட்டைக் கொண்டு வருகின்ற அதே வேளையில் அதை எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்பதை நாங்கள் எடுத்துக் காட்டியுள்ளோம்.

இந்தப் பதிப்பு, அவரை வரையறுக்கும் நினைவுகள், சடங்குகள் மற்றும் உறவுகள் ஆகியவற்றின் ஆழத்தைக் கொண்டாடுகிறது. வெளிப்படைத்தன்மை மற்றும் தர உத்தரவாதத்திற்கான மலபாரின் உறுதிப்பாட்டுடன், அர்த்தமுள்ள மற்றும் நம்பகமான நகையைத் தேர்ந்தெடுப்பதில் ஒவ்வொரு குடும்பமும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறினார்.

இந்தியாவின் பன்முகத்தன்மையின் ஒரு கொண்டாட்டம்

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் 'பிரைட்ஸ் ஆப் இந்தியா' தொகுப்பு, இந்திய மணப்பெண் அசாதாரணமான பன்முகத் தன்மைக்கு மரபுகளின் எப்போதும் மதிப்பளித்துள்ளது மேலும் இந்தப் பதிப்பு, நாட்டின் முழுமையான பன்முகத்தன்மையையும் கவனத்தில் கொண்டு வருகிறது.

ஒவ்வொரு பண்பாட்டு அடையாளத்திற்கும் உருவாக்கப்பட்ட நகைகளை வழங்குகின்ற இத்தொகுப்பு வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு என ஒவ்வொரு பகுதியிலும் பரவியுள்ளது. இதில் ராஜஸ்தானின் ராஜரீக பொல்கி கைவினைத் திறன், தமிழ்நாட்டின் கோயில் கலைச் சிறப்பைத் தழுவிய கலை வேலைப்பாடு, கேரளாவின் பாரம்பரிய கசாவு ஈர்க்கப்பட்ட மணப்பெண் தங்கம் மற்றும் வங்காளத்தின் நகை மரபை வரையறுக்கும் கலைப்பண்புக் கூறு வடிவமைப்புகள் ஆகியவை அடங்கும்.

Summary

Malabar Gold & Diamonds launched the 'Brides of India' campaign!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.