ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 22 காசுகள் சரிந்து ரூ.86.02 ஆக நிறைவு!

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வலுவடையும் டாலருக்கு மத்தியில் டாலருக்கு நிகராக இந்திய ரூ.86.02 ஆக நிறைவடைந்தது.

News image

PTI Graphics

Updated On :14 ஜூலை 2025, 6:26 pm IST

மும்பை: உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வலுவடையும் டாலருக்கு மத்தியில் இன்றைய அந்நிய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 22 காசுகள் சரிந்து ரூ.86.02 ஆக நிறைவடைந்தது.

அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்படுவதில் தாமதம் ஆகியவற்றால் ரூபாய் மேலும் அழுத்தத்தில் உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.96 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.85.92 முதல் ரூ.86.05 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 22 காசுகள் சரிந்து ரூ.86.02ஆக நிறைவடைந்தது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 10 காசுகள் சரிந்து ரூ.85.80 ஆக நிறைவடைந்தது.

Summary

Rupee falls 22 paise to settle at 86.02 against US dollar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.