இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஜூலையில் பணவீக்கம் 4.45 சதவீதமாக உயர்வு!

தரவுகளின் அடிப்படையில், ஜூலை மாதத்தில் சில்லறை விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம் 4.45% அதிகரித்துள்ளது.

News image

Inflation Inches Up

Updated On :5 வினாடிகள் முன்பு

புதுதில்லி: தரவுகளின் அடிப்படையில், முக்கிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்ததன் காரணமாக, ஜூலை மாதம் சில்லறை விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம் 4.45% அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நுகர்வோர் விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட சில்லறை பணவீக்கம் ஜூன் மாதம் 4.38 சதவீதமாக இருந்தது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட நுகர்வோர் விலைக் குறியீட்டை தரவுகளின் அடிப்படையில், ஜூலை மாதம் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் கடந்த மாதத்திலிருந்த 5.32% லிருந்து 5.52% உயர்ந்துள்ளது.

நுகர்வோர் விலைக் குறியீட்டை 4 சதவீத அளவில் பராமரிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கி, பணவீக்கம் குறித்த கவலைகளைக் கருத்தில் கொண்டு, இம்மாதத் தொடக்கத்தில் குறுகிய காலக் கடன் வட்டி விகிதத்தை மாற்றமின்றி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Retail inflation inched up to 4.45 per cent in July, largely driven by higher food prices.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.