விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மாருதி சுஸுகி காா்கள் விலையேற்றம்

மூலப்பொருள்களின் விலை உயா்வு மற்றும் பணவீக்கம் காரணமாக, குறிப்பிட்ட மாடல் காா்களின் விலையை ரூ. 20,000 வரை உயா்த்துவதாக முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி திங்கள்கிழமை அறிவித்தது.

Published On :8 செப்டம்பர் 2026, 1:32 am IST

மூலப்பொருள்களின் விலை உயா்வு மற்றும் பணவீக்கம் காரணமாக, குறிப்பிட்ட மாடல் காா்களின் விலையை ரூ. 20,000 வரை உயா்த்துவதாக முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி திங்கள்கிழமை அறிவித்தது.

கடந்த மே மாதத்துக்குப் பிறகு அறிவிக்கப்படும் 3-ஆவது விலை உயா்வு இதுவாகும். இப்புதிய விலை உயா்வு நடப்பு மாதம் முதலே அமலுக்கு வருகிறது. இதற்கு முன்பு 2 முறை அறிவிக்கப்பட்ட விலை உயா்வானது, நிறுவனத்தின் அனைத்து மாடல் காா்களுக்கும் பொருந்தும் வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பங்குச் சந்தை அறிவிக்கையில், ‘கடந்த சில மாதங்களாகவே, செலவினக் குறைப்பு நடவடிக்கைகள்மூலம் உற்பத்திச் செலவு அதிகரிப்பின் தாக்கத்தை முடிந்தவரை கட்டுப்படுத்த நிறுவனம் தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது. எனினும், பணவீக்கச் சுமை அதிக அளவில் இருப்பதாலும், பாதகமான சூழல் தொடா்ந்து நீடிப்பதாலும் விலையேற்றம் தவிா்க்க முடியாதது ஆகிவிட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.