Updated On :16 அக்டோபர் 2016, 6:30 pm
/
தேவையான பொருள்கள்:
துருவிய பூசணி - 1 கிண்ணம்
சர்க்கரை - 1 கிண்ணம்
நெய் - கால் கிண்ணம்
முந்திரி, உலர்ந்த திராட்சை,ஏலக்காய்
செய்முறை:
வாணலியில் கொஞ்சமாக நெய்விட்டு பூசணித் துருவலை வதக்கவும்.
நன்றாக வதங்கிய பின்பு சர்க்கரை சேர்க்கவும். கேசரி கலர் சேர்க்கவும்.
நன்றாக சுருண்டு வரும் நிலையில் நெய் சேர்க்கவும்.
கடைசியில் ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போடிநாயக்கனூர்! புறக்கணிப்புக்கு ஆயத்தமாகும் மலைக்கிராமங்கள்!!
4000 கி.மீ.-க்கு அப்பால்... அமெரிக்க - பிரிட்டன் ராணுவ தளங்களைக் குறிவைத்து தாக்கிய ஈரான்!

அதிரடியாகக் குறைந்த தங்கம் - வெள்ளி விலை!

ஈரான் போர்! பொதுமக்கள், பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் ஏற்புடையதல்ல: விக்ரம் துரைசாமி
வீடியோக்கள்

வீடியோக்கள்
வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...
23 மணி நேரங்கள் முன்பு

