மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வில் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் விரிவாக விடையளிக்கும் முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெறுவர்.
முதன்மைத் தேர்வில் இரண்டு தகுதித் தாள்கள் உள்பட மொத்தம் 9 தாள்கள் இடம்பெற்றிருக்கும். அதில் இரண்டு விருப்பப் பாடத் தாள்கள் அடங்கும். கொடுக்கப்பட்டுள்ள பாடங்களில் தேர்வர்கள் தங்களுக்கு பிடித்தமான பாடத்தினை தேர்ந்தெடுத்து அந்த பாடத்தில் இரண்டு தாள்கள் விரிவாக எழுத வேண்டியிருக்கும்.
யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் 20-க்கும் அதிகமான பாடங்கள் தேர்வர்களுக்காக விருப்பப் பாடத் தெரிவுகளாக கொடுக்கப்பட்டுள்ளன.
யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உள்ள விருப்பப் பாடங்கள் பின்வருமாறு,
(i) Agriculture
(ii) Animal Husbandry and Veterinary Science
(iii) Anthropology
(iv) Botany
(v) Chemistry
(vi) Civil Engineering
(vii) Commerce and Accountancy
(viii) Economics
(ix) Electrical Engineering
(x) Geography
(xi) Geology
(xii) History
(xiii) Law
(xiv) Management
(xv) Mathematics
(xvi) Mechanical Engineering
(xvii) Medical Science
(xviii) Philosophy
(xix) Physics
(xx) Political Science and International Relations
(xxi) Psychology
(xxii) Public Administration
(xxiii) Sociology
(xxiv) Statistics
(xxv) Zoology
(xxvi) Literature of any one of the following languages:
Assamese, Bengali, Bodo, Dogri, Gujarati, Hindi, Kannada, Kashmiri, Konkani, Maithili, Malayalam, Manipuri, Marathi, Nepali, Odia, Punjabi, Sanskrit, Santhali, Sindhi, Tamil, Telugu, Urdu and English.
Summary
Regarding the optional subjects in the UPSC main examination...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










