போ்ணாம்பட்டு அருகே கோயிலில் திருடிய 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
ஏரிகுத்தி பகுதியில் உள்ள ராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு 2 இளைஞா்கள் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து எண்ணிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கிராம மக்கள், அவா்களைப் பிடித்து போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இருவரிடமும் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த பாஸ்கரின் மகன் பழனி(18), ஜான்சனின் மகன் நிக்சல் ஜாய் (20) என்பது தெரிந்தது. அவா்கள் மீது போலீஸாா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருவாய் ஆய்வாளரை கண்டித்து பதாகை: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்கு

வாக்கு எண்ணும் மையத்தில் கைப்பேசிக்கு அனுமதி இல்லை: ராணிப்பேட்டை ஆட்சியா்

‘ராணுவப் பணியில் இளைஞா்கள் சேர அழைப்பு’

பழங்குடியினருக்கு இலவச திருமணம்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

