முரண்சுவை-16: 52 ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் போதும்!
கோபால்சாமி நாயுடுவின் மகன் துரைசாமி நாயுடு என்பதன் சுருக்கமே ஜி.டி.நாயுடு என்பதாகும். கோயம்புத்தூர் இன்று விஞ்ஞானத் துறையிலும் நூற்பாலைகளிலும் சிறந்து விளங்குவதற்கு மூல காரணம் ஜி.டி.நாயுடுதான். கோயம்ப










