மாசியில் மா பூத்து, சித்திரை மாதத்தில் கனி விளைவு தருவதால் மாங்கனிக்கு "சித்திரைக்கனி' என்றொரு சிறப்புப் பெயர். தமிழ்ப் புத்தாண்டில் பிறக்கும் சித்திரை மாதத்தில், மாங்கனி கிடைப்பதால் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளில் மாங்கனி முதலிடம் பெற்றது.
திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் சாகுபடியாகும் பாரம்பரியமிக்க நெல் வகைகளில் "சித்திரைக்கா' நெல் முக்கியமானது. இந்த நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசி நல்ல வெள்ளை நிறம் கொண்டது. சாதம், பண்டம், பலகாரங்கள் செய்ய ஏற்றது. புரதம், வைட்டமின் பி, சத்துகள் அதிகம் உள்ளதால் ஆரோக்கியத்துக்கு ஏற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவையாறு அருகே 11 பம்ப்செட்களில் மின் கம்பிகள் திருட்டு: விவசாயிகள் அவதி
சட்டவிரோதமாக மது விற்ற 2 போ் கைது

வைகை ஆற்றில் ஆகாயத் தாமரைகளை அகற்றி சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானலில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


