/

சித்திரையின் சிறப்புகள்...

மாசியில்  மா பூத்து, சித்திரை மாதத்தில் கனி விளைவு தருவதால்  மாங்கனிக்கு "சித்திரைக்கனி' என்றொரு சிறப்புப் பெயர்.  

Updated On :2 பிப்ரவரி 2024, 12:21 am IST

மாசியில்  மா பூத்து, சித்திரை மாதத்தில் கனி விளைவு தருவதால்  மாங்கனிக்கு "சித்திரைக்கனி' என்றொரு சிறப்புப் பெயர்.  தமிழ்ப் புத்தாண்டில் பிறக்கும் சித்திரை மாதத்தில், மாங்கனி கிடைப்பதால் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளில் மாங்கனி முதலிடம் பெற்றது.

திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் சாகுபடியாகும் பாரம்பரியமிக்க நெல் வகைகளில் "சித்திரைக்கா' நெல் முக்கியமானது. இந்த நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசி நல்ல வெள்ளை நிறம் கொண்டது.  சாதம், பண்டம், பலகாரங்கள் செய்ய ஏற்றது. புரதம், வைட்டமின் பி, சத்துகள் அதிகம் உள்ளதால் ஆரோக்கியத்துக்கு ஏற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.