திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

சமையல் குறிப்புகள்...

அரிசி உப்புமா செய்யும்போது, வெந்த காராமணியை கொஞ்சம் கலந்து அடையாகத் தட்டி இட்லி தட்டில் வேக வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

News image
Updated On :4 ஜூன் 2023, 11:04 am


அரிசி உப்புமா செய்யும்போது, வெந்த காராமணியை கொஞ்சம் கலந்து அடையாகத் தட்டி இட்லி தட்டில் வேக வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது, ஊற வைத்த பச்சரிசியுடன் ஒரு மேசைக்கரண்டி தேங்காய்த் துருவல், ஒரு மேசைக்கரண்டி பழைய சாதம் போட்டு அரைத்தால் மிருதுவாக இருக்கும்.

 சீடை செய்யும்போது, அது வெடிக்காமல் இருக்க , சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெயில் போடுங்கள்.

 சீடை, தட்டை, முறுக்கு செய்யும்போது பட்டாணி பருப்பு என்று கேட்டு வாங்கி அதை ஊறவிட்டு அரைத்து, வடை செய்தால் ஆறினாலும் மொறுமொறுப்பாக இருக்கும்.

தேன் குழல் செய்யும்போது வெண்ணெய்க்கு பதில்  தேங்காய் எண்ணெய் ஊற்றி பிசைந்து செய்தால், வாசனையாக இருக்கும்.

 ரஸ்குத் தூளை மிக்ஸியில் பொடி செய்து பால், சர்க்கரை, நெய் சேர்த்து கிளறினால் அல்வா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.