தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

இனிப்புக் குழிப் பணியாரம்

அவலைத் தனியாக நனைய வைக்க வேண்டும். அரிசியையும் தனியாகத் தண்ணீர்விட்டு நனைய வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு அரைக்க வேண்டும்.

News image

இனிப்புக் குழிப் பணியாரம்

Updated On :1 டிசம்பர் 2024, 8:28 pm IST

தேவையானவை:

அவல்- 100 கிராம்

பச்சரிசி- 200 கிராம்

வெல்லம்- 300 கிராம்

ஏலக்காய்- 5

நெய்- தேவையான அளவு

செய்முறை:

அவலைத் தனியாக நனைய வைக்க வேண்டும். அரிசியையும் தனியாகத் தண்ணீர்விட்டு நனைய வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு அரைக்க வேண்டும்.

பாதி அரைபட்டவுடன் அவலையும் போட்டு நைசாக அரைத்து அதனுடன் வெல்லத்தைதயும் ஏலக்காயையும் போட்டு அரைத்து தோசை மாவு பக்குவத்தில் எடுத்து, பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, மாவை ஒரு கரண்டி எடுத்து பணியாரக் கல்லில் ஊற்றி நெய் ஊற்றி வெந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.