மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இனிப்புக் குழிப் பணியாரம்

அவலைத் தனியாக நனைய வைக்க வேண்டும். அரிசியையும் தனியாகத் தண்ணீர்விட்டு நனைய வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு அரைக்க வேண்டும்.

News image

இனிப்புக் குழிப் பணியாரம்

Updated On :1 டிசம்பர் 2024, 2:58 pm

DIN

தேவையானவை:

அவல்- 100 கிராம்

பச்சரிசி- 200 கிராம்

வெல்லம்- 300 கிராம்

ஏலக்காய்- 5

நெய்- தேவையான அளவு

செய்முறை:

அவலைத் தனியாக நனைய வைக்க வேண்டும். அரிசியையும் தனியாகத் தண்ணீர்விட்டு நனைய வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு அரைக்க வேண்டும்.

பாதி அரைபட்டவுடன் அவலையும் போட்டு நைசாக அரைத்து அதனுடன் வெல்லத்தைதயும் ஏலக்காயையும் போட்டு அரைத்து தோசை மாவு பக்குவத்தில் எடுத்து, பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, மாவை ஒரு கரண்டி எடுத்து பணியாரக் கல்லில் ஊற்றி நெய் ஊற்றி வெந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.