குக்கர் வெயிட்டின் மீது தண்ணீர் விழாமல் கவனிக்க வேண்டும். வெயிட்டை கழுவவோ, கீழே போடவோ கூடாது.
உப்பு கலந்த நீரில் துணியை முக்கிவைத்து, பத்து நிமிடங்களுக்குப் பின்னர் அலசினால் காப்பி கறை மறைந்து போகும்.
கொதி நீரில் முக்கி எடுத்தால் தக்காளியின் மேல் தோல் எளிதாக வந்துவிடும்.
கடலைமாவும், எலுமிச்சைச் சாறும் கலந்து பசையாக்கித் தேய்த்தால் வெள்ளி நகைகள் பளபளப்பாகும்.
எண்ணெய், நெய் படிந்த பாத்திரங்களை முதலில் காகிதத்தால் துடைத்தவுடன் சோப்பினால் கழுவ, சுத்தமாகும்.
மசாலா அரைக்கும்போது பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாயை சேர்த்து அரைத்தால் நல்ல சுவையாக இருக்கும்.
வத்தக் குழம்பு செய்யும்போது, சிறிது கார்ன்ஃபிளவர் மாவைக் கரைத்து சேர்த்தால் சுவையும் சத்தும் அதிகமாகும்.
முருங்கை இலைகளை உருவிப் போட்டு காய்ச்சி வைத்தால், தேங்காய் எண்ணெய் காரமாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நகம் உடைகிறதா? வீட்டிலேயே இதைச் செய்து பாருங்கள்!

நீதிக் கதைகள்! புதிய யோசனை!
வீட்டுக் குறிப்புகள்...
சமையல் டிப்ஸ்!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


