எலுமிச்சைப் பழச் சாறு, தேன், கிளிசரின் மூன்றையும் சம அளவு எடுத்துக் கலந்துகொண்டு தினமும் மூன்று வேளை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து உள்ளுக்குள் விழுங்கிவிட வேண்டும். இதனால் சாதாரண இருமல் சரியாகிவிடும்.
திப்பிலியைத் தூள் செய்து சம அளவு எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் தொண்டை வலியானது குணமடையும்.