நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பூ மாதிரி இட்லி செய்ய... சமையல் டிப்ஸ்!

பூ மாதிரி இட்லி செய்ய சமையல் ஆலோசனை.

News image
Updated On :24 நவம்பர் 2025, 6:30 pm IST

பூ மாதிரி இட்லி செய்ய...

கறுப்பு உளுந்தில் தோசை மாவைப் புளிக்க வைக்கும் பாக்டீரியா அதிகமாகவும், தோல் நீக்கிய வெள்ளை உளுந்தில் குறைவாகவும் உள்ளது. இதனால் மாவு புளிப்பதில் வேறுபாடு ஏற்படுகிறது. எனவே, தோலுடன் கூடிய உளுந்தையே ஊற வைத்து, தோல் நீக்கிப் பயன்படுத்தினால் இட்லி பூ மாதிரி இருக்கும்.

சாப்பிடக் கூடாதவை...

தோல் வியாதி உள்ளவர்கள் கத்தரிக்காயையும், மூட்டு நோய் உள்ளவர்கள் முருங்கைக்காயையும், வயிற்றுவலி உள்ளவர்கள் மாங்காயையும், ஆஸ்துமா நோயாளிகள் புடலங்காயையும், சளி-இருமல் உள்ளவர்கள் பீர்க்கங்காயையும் சாப்பிடக் கூடாது. பொதுவாக இரவில் அவரைக்காய் சேர்க்கக் கூடாது.

இஞ்சி மருத்துவம்

இஞ்சிச் சாறுடன் பாலைக் கலந்து உட்கொண்டால் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.

இஞ்சியைத் துவையல் செய்து, சாதத்தில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது.

இஞ்சியைப் பச்சடி செய்து உணவுடன் கலந்து சாப்பிட வயிற்று வலி, கபம், களைப்பு நீங்கும்.

இஞ்சியைச் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பில் தோய்த்துத் தின்றால்,

பித்தத்தாலும், கபத்தாலும் தோன்றும் நோய்கள் வருவதில்லை.

-நெ.இராமகிருஷ்ணன்,பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.