தேவையான பொருள்கள்:
வாழைக்காய்- 2
சேனைக்கிழங்கு- 200 கிராம்
காய்ந்த மிளகாய்- 5
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கடுகு- 1 தேக்கரண்டி
சீரகம், உளுந்தம் பருப்பு- 2 தேக்
கரண்டி
துருவிய தேங்காய்- கால் கிண்ணம்
செய்முறை:
பாத்திரத்தில் தேவையான அளவு நீர் ஊற்றி, நறுக்கிய வாழைக்காய், சேனைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட வேண்டும். பாதியளவு தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து, வெந்து கொண்டிருக்கும் காய்களுடன் சேர்க்க வேண்டும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, மீதம் இருக்கும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கி வெந்த காய்களில் சேர்த்துப் புரட்டி கீழே இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கேரட் மஸ்லி செய்வது எப்படி?
சமையல்... சமையல்...: வடாம் வகைகள்!
சேப்பங்கிழங்கு போண்டா

திப்பிலி மோர்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


