தேவையான பொருள்கள்:
வாழைக்காய்- 2
சேனைக்கிழங்கு- 200 கிராம்
காய்ந்த மிளகாய்- 5
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கடுகு- 1 தேக்கரண்டி
சீரகம், உளுந்தம் பருப்பு- 2 தேக்
கரண்டி
துருவிய தேங்காய்- கால் கிண்ணம்
செய்முறை:
பாத்திரத்தில் தேவையான அளவு நீர் ஊற்றி, நறுக்கிய வாழைக்காய், சேனைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட வேண்டும். பாதியளவு தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து, வெந்து கொண்டிருக்கும் காய்களுடன் சேர்க்க வேண்டும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, மீதம் இருக்கும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கி வெந்த காய்களில் சேர்த்துப் புரட்டி கீழே இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அருணாசலேஸ்வரா் கோயிலில் 16 கால் மண்டபம் வழியாக பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்: இந்து முன்னணி மாநில பொதுச் செயலா்

நெல்லையில் பூத்த சேனைக்கிழங்கு பூ! வியந்து பார்க்கும் மக்கள்!!

டாக்ஸி செயலியை அரசே உருவாக்க வலியுறுத்தி ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்
டிரை புருட்ஸ் அடை
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju


