உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இஞ்சியின் மகத்துவம் தெரியுமா?

இஞ்சிச் சாறுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் குணமாகும்.

Published On :

இஞ்சிச் சாறுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் குணமாகும்.

இஞ்சியை வாயில் மென்று உமிழ்நீரைத் துப்பினால், தொண்டைப்புண், குரல் கம்மல் குணமாகும்.

இஞ்சித் துண்டுகளைத் தேனில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மூப்பு நீங்கி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

இஞ்சிச் சாற்றோடு சிறிது மிளகுத்தூள், சிறிது சீரகத் தூள் கலந்து சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.