விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இயேசு பிறந்தாரே!

கன்னி மாதா கனிவுடன் உலகில் கடவுளின் குழந்தையைப் பெற்றெடுத்தாள்!அன்னை மேரியின் மடிதனிலே 

News image
Updated On :19 டிசம்பர் 2020, 12:30 am

ரமண ராஜசேகர்

கன்னி மாதா கனிவுடன் உலகில் 
கடவுளின் குழந்தையைப் பெற்றெடுத்தாள்!
அன்னை மேரியின் மடிதனிலே 
அழகிய குழந்தை தவழ்ந்ததுவே!

அடடா! வானில் அருள் ஜோதி!
தேவ குழந்தைகள் ஒளி வீதி!
கடவுள் இயேசு பிறந்தாரே!
கர்த்தரின் ஒளியாய் இருந்தாரே!

மனித இனத்துப் புனிதமடா!
அவரே நமக்கு இன்பமடா!
வேத முழக்கம் கேட்குதடா!
வானில் விண்மீன் ஒளிருதடா!

மூவகை அறிஞர் காண்கின்றார்!
முழுமதி இயேசுவைத் தொழுகின்றார்!
தேவ லோகமே வந்தாச்சு!
தெய்வக் குழந்தை பிறந்தாச்சு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.