பொன்மொழிகள்
கண்களை மட்டும் கவருவது அழகு!.... அன்புடன் கூடிய நற்செயல்கள் மனதையும், ஆன்மாவையும் கவரும்!


கண்களை மட்டும் கவருவது அழகு!.... அன்புடன் கூடிய நற்செயல்கள் மனதையும், ஆன்மாவையும் கவரும்!
- அல்க்ஸாண்டர் போவ்
"வெய்யிலில் காணும் இலைகளுக்கும், மலர்களுக்கும் நான் நிழலைக் கொண்டு வருகிறேன்' என்கிறது மேகம்.
- ஷெல்லி
உங்களால் யாருக்கும் உதவி செய்யவே முடியாது!.... மாறாகச் சேவைதான் செய்ய முடியும்!
- விவேகானந்தர்
நடந்தவைகளை நல்லதாக எண்ணிக்கொள்ள வேண்டும். இனி நடப்பவை நல்லதாகவே இருக்கும்.
- யாரோ
நீங்கள் தாமதம் செய்யலாம். ஆனால் காலம் தாமதம் செய்யாது.
- பெஞ்சமின் ஃப்ராங்ளின்
சந்தர்ப்பங்களைத் தேடாதே. உருவாக்கு!
- பெர்னார்ட் ஷா
பிறரைத் தூக்கிவிடக் குனிபவன் உலகில் உயர்ந்த மனிதனாகிறான்.
- ஆபிரஹாம் லிங்கன்
நம்பிக்கையை விடாதே! அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு.
- அறிஞர் அண்ணா
மகிழ்ச்சியிருந்தால் நோயோ, நஷ்டமோ இருக்காது.
- ஜான் ரஸ்கின்
உறுதியோடு இருப்பவனே நல்லவனாகவும் இருக்க இயலும்.
- உட்வெல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...