பணிவின் அவசியத்தை உணர்ந்து கொள்ளும் வகையில் மார் டின் லூதர்கிங் ஒரு கதை சொன்னார்.
இதோ அந்தக் கதை.
ஒர் ஆற்றின் மீது ஒரு மட்டும் நடந்து போகும் வகையில் ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது. அது குறுகிய பாலம். அந்தப் பாலத்தின் மீது எதிர் எதிராக இரண்டு ஆடுகள் வந்தன. அவை பாலத்தின் நடுவில் சந்தித்துக் கொண்டன. குறுகிய பாலமானதால் விலகிச் செல்ல வழியில்லை. ஒரு நேரத்தில் ஒரு ஆடுதான் செல்ல முடியும்!
பின்னோக்கிச் செல்லலாம். ஆனால் பத்திரமாகச் செல்ல வேண்டும். முட்டி மோதிக்கொண்டால் ஆற்றில் விழ நேரிடும்!
இந்த சூழ்நிலையில் ஒரு ஆடு சற்று சிந்தித்தது. பிறகு பாலத்தில் படுத்துக்கொண்டது. மற்றொரு ஆடு அதன்மீது நடந்து சென்றது. இரண்டு ஆடுகளும் பிரச்னை இல்லாமல் பாலத்தைக் கடந்தன.
ஓர் ஆடு பணிந்து போனதால்தான் இது சாத்தியமானது இல்லையா?.... எனவே விட்டுக்கொடுத்தல், பணிந்து போதல் ஆகிய குணங்களால் ஒருவருக்கு ஒருவர் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளலாம்!
ஒற்றுமையும் பணிவும், விட்டுக்கொடுத்தலும் பல நன்மைகளை அளிக்கும் என்பதை இந்தக் கதை மிக நன்றாக போதிக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


