

பணிவின் அவசியத்தை உணர்ந்து கொள்ளும் வகையில் மார் டின் லூதர்கிங் ஒரு கதை சொன்னார்.
இதோ அந்தக் கதை.
ஒர் ஆற்றின் மீது ஒரு மட்டும் நடந்து போகும் வகையில் ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது. அது குறுகிய பாலம். அந்தப் பாலத்தின் மீது எதிர் எதிராக இரண்டு ஆடுகள் வந்தன. அவை பாலத்தின் நடுவில் சந்தித்துக் கொண்டன. குறுகிய பாலமானதால் விலகிச் செல்ல வழியில்லை. ஒரு நேரத்தில் ஒரு ஆடுதான் செல்ல முடியும்!
பின்னோக்கிச் செல்லலாம். ஆனால் பத்திரமாகச் செல்ல வேண்டும். முட்டி மோதிக்கொண்டால் ஆற்றில் விழ நேரிடும்!
இந்த சூழ்நிலையில் ஒரு ஆடு சற்று சிந்தித்தது. பிறகு பாலத்தில் படுத்துக்கொண்டது. மற்றொரு ஆடு அதன்மீது நடந்து சென்றது. இரண்டு ஆடுகளும் பிரச்னை இல்லாமல் பாலத்தைக் கடந்தன.
ஓர் ஆடு பணிந்து போனதால்தான் இது சாத்தியமானது இல்லையா?.... எனவே விட்டுக்கொடுத்தல், பணிந்து போதல் ஆகிய குணங்களால் ஒருவருக்கு ஒருவர் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளலாம்!
ஒற்றுமையும் பணிவும், விட்டுக்கொடுத்தலும் பல நன்மைகளை அளிக்கும் என்பதை இந்தக் கதை மிக நன்றாக போதிக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!

அதிமுக கூட்டணியில் 3 தொகுதியை கேட்டுப் பெறுவோம்: பிவி. கதிரவன் நம்பிக்கை

தேர்தல்களும் நலத் திட்டங்களும்...

திருமணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

