மருந்து

தீயளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின் நோயளவு இன்றிப் படும்.
மருந்து

பொருட்பால்   -   அதிகாரம்  95   -   பாடல்  7


தீயளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின் 
நோயளவு இன்றிப் படும்.


- திருக்குறள்

எவ்வளவு உணவு உண்டால் 
எளிதில் செரிக்கும் என்பதை 
தெரிந்திடாமல் அதிகமாய்
எதையும் உண்ணக் கூடாது

அதிகமாக உண்டால் 
செரிக்கும் சக்தி இல்லாமல் 
அதிகமாக நோய் வரும்
அளவோடு உண்ண வேண்டுமே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com